செய்திகள்

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, டிச. 26– சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. […]

Loading

செய்திகள்

சென்னை பள்ளிகளில் 10,12–ம் வகுப்பு மாணவர்களுக்கு “எளிய கற்றல் கையேடு’’:மேயர் பிரியா வழங்கினார்

சென்னை , நவ. 25: சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக தேர்ச்சி விகிதம் பெற ஏதுவாக பாடங்களை எளிதான முறையில் தயார்செய்து, வினா விடை தொகுப்பு முறையில் “எளிய கற்றல் கையேடு” (Easy Learning Materials) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதல்லவா? அதன்படி மேயர் ஆர். பிரியா, ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “எளிய கற்றல் கையேட்டினை” மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் […]

Loading