செய்திகள்

அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின் வீரபாண்டி பிரச்சாரத்தில் எடப்பாடி தாக்கு

சேலம், ஜன. 5: ’’அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி பிரதான சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை. சேலம் மாவட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களே சாட்சி. அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் […]

Loading

செய்திகள்

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, நவ.23: கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் […]

Loading

செய்திகள்

ஜாக்டோ-ஜியோ தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

சென்னை, நவ. 18– 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ என்பது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக, பொருளாதார உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவான ஒருங்கிணைந்த இயக்க அமைப்பாகும். இந்த அமைப்பானது ஊழியர்களின் வேலைநிலை, ஓய்வூதியம், சம்பளம் மற்றும் அரசு நலக் கோரிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்துகிறது. அந்த வகையில் […]

Loading