செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 2.50 கோடி மோசடி

சென்னை, நவ. 17: அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2001ல் சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்தவர் கலாநிதி. இவர், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரைச் சேர்ந்த தனசேகரனிடம், அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 2.50 கோடி ரூபாய் […]

Loading