செய்திகள்

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, டிச.26-– அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளன. அண்ணா தி.மு.க. தலைைமயிலான கூட்டணியில் பாரதீய ஜனதா மட்டும் தற்போது இடம் பெற்றிருந்தாலும், விரைவில் சில கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய ஜனதாவின் மத்திய மந்திரி பியுஷ் கோயலுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி […]

Loading

செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு: அண்ணாமலை கடும் தாக்கு

சென்னை, செப். 18– ‘‘தேர்தல் வாக்குறுதிகளில் 10%ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை’’ காட்டமாகக் கூறினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- ‘‘ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள […]

Loading