வறுமை, வறுமை, வறுமை நிழலாகத் தாண்டவமாடியது முத்துப்பாண்டியின் வீட்டில், ‘‘அம்மா இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும்’’ என்றான் மகன் , அடுப்பறையில் இருக்கும் நீர் மோரை சாப்பிட்டு போடா. ‘என்ன’ இன்டர்வியூக்கா பதிலை தயார் செய்து விட்டாயா’ இது நீ போகிற 10வது இன்டர்வியூ. கடவுள் ஏன் தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ? நல்லவர்களிடத்தில் விளையாடுவது அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிபோல. வியர்வை சிந்த உழைத்து என்னப் பயன்? பையனை கரை சேர்க்க முடியவில்லையே, ‘நான் கண் மூடி விட்டால் […]
![]()


