செய்திகள்

அம்பேத்கர் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

புதுடெல்லி, டிச. 6– அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் என்ற பெயரில் நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு […]

Loading