செய்திகள்

அம்பத்தூரில் 34 கிலே கஞ்சா பறிமுதல்

ஆவடி, நவ. 10– அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது அங்கு சுற்றி திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை சோதனை செய்தபோது இரண்டு நபர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கஞ்சா என மொத்தம் 34 கிலோ கஞ்சா […]

Loading