செய்திகள்

பெரம்பூரில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை, ஜன.9– அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், ஏகாங்கிபுரம் 1வது தெருவில் மேயரின் 74–வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சிக் கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சிக் கூடமானது, 1,325 சதுர அடி பரப்பளவில்சைக்கிள், டிரெட்மில் உள்ளிட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெரம்பூர், குளக்கரை சாலையில் மூலதன நிதியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 7,542 சதுர […]

Loading

செய்திகள்

567 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சேகர்பாபு வழங்கினார்

சென்னை, டிச.12: இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு,வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் 567 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பந்தர்கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கும், மார்க்கெட் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 198 மாணவிகளுக்கும், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 249 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். இந்நிகழ்வுகளில் மத்திய வட்டார துணை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, நவ.17: சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்தும், அம்பத்தூர், பானு நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் முன்னேற்றப் பணிகள் குறித்தும் மற்றும் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா ஆகிய பணிகளின் […]

Loading