செய்திகள்

12,573 கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சென்னை, நவ 10– ஒன்றிய அரசு ஒதுக்கீட்டின் படி நியாய விலைக் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு முழுதும் 15–ந்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விடும். நடப்பாண்டு குறுவைப் பருவத்தில் வரலாற்றுச் சாதனையாக 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 1.75 லட்சம் நெல் விவசாயிகளுக்கு ரூ 3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை, ஆக.14– தமிழ்நாடு வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாக இந்த ஆண்டு 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 2025–-26ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல்கொள்முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் […]

Loading