சென்னை, ஜன. 12– ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது அவருடைய சொந்த கருத்து. ஆனால் கூட்டணி அதிகாரம் முடிவு எடுப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து […]
![]()




