செய்திகள்

‘நடப்புக் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து’: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என தகவல் சென்னை, ஆக. 8– மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாநில கல்விக்கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Loading