செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக டிரம்பை கொல்ல டிரோன் தயார்: ஈரான் தலைவரின் ஆலோசகர் பேச்சு

தெக்ரான், ஜூலை 13– டிரம்பை கொல்ல நாங்கள் டிரோன் தயாராக வைத்துள்ளோம் என்று ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ […]

Loading

செய்திகள்

புதிய அரசியல் கட்சியை தொடங்கியவுடன் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 7.6% குறைந்தது

நியூயார்க், ஜூலை 11– அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்தவுடன் டெஸ்லா பங்குகள் சுமார் 7.6 சதவீத சரிவை கண்டுள்ளது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 7.6 சதவீதம் வரை சரிந்தன. இதனால், டெஸ்லாவின் சந்தை மூலதனத்தில் 68 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு, எலான் மஸ்க்கின் தனிப்பட்ட […]

Loading

கனமழை
செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

நியூயார்க், ஜூலை 6– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 32 பேர் வெள்ளத்தில் பலி மேலும் வெள்ளப்பெருக்கு […]

Loading

செய்திகள்

நிரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் அதிரடி கைது

புதுடெல்லி, ஜூலை.6-– பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விவகாரத்தில் […]

Loading