செய்திகள்

கரூர் சம்பவம்: முதலமைச்சர் – எடப்பாடி காரசார விவாதம்

சென்னை, அக். 15– தமிழக சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. கடும் அமளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டபேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க.வினர் பின்னர் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்து பேசுகையில் […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு முன்பே எதிர்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 28– ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 23– எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை, கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன. எனினும், […]

Loading