செய்திகள்

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிப்பு

புதுடெல்லி, டிச. 22– வட இந்தியாவில் 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள், ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். காஷ்மீரில் ‘சில்லய் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்பு

காவிரி காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சேலம், ஜூலை 27– மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரி காரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது. […]

Loading

செய்திகள்

குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம்: எய்ம்ஸ் ஆய்வு எச்சரிக்கை

ராய்ப்பூர், ஜூலை 10– குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம் என எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் செல்போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக ராய்ப்பூர் எய்ம்ஸின் அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட 2 மடங்கு அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ‘க்யூரஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, 2,857 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு […]

Loading