செய்திகள் முழு தகவல்

பா.ம.க.விலிருந்து விலகத் தயார்: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

சென்னை, டிச. 15: பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக ராமதாஸ் பின்னால் இருப்பவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என்று அன்புமணி தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதிலும் ஜி.கே.மணி மீது கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவரை துரோகி என்று அன்புமணி தரப்பு விமர்சித்துள்ளது. நேற்றைய தினம் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் […]

Loading