ஆவடி, ஜன. 21: ஆவடி காவல்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி நடவடிக்கை காரணமாக 15 நாட்களில் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, உத்தரவின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 1–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற நடவடிக்கைக்காரர்களுக்கு எதிராகவும், கஞ்சா […]
![]()




