செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம் கோவிலில் அலை மோதியது பக்தர்கள் கூட்டம்

இன்று வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் அதிகாலை சொக்கவாசல் திறப்பு கோவிந்தா–கோவிந்தா’ என பக்தி கோஷம் சென்னை, டிச. 30– இன்று (30ந் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. ‘ரங்கா, கோவிந்தா–கோவிந்தா’ என பக்தி கோஷத்துடன் பரமபதவாசல் வழியாக பக்தர்கள் கடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி […]

Loading