செய்திகள்

அண்ணாமலை–அமித்ஷா சந்திப்பு: தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கை குறித்து கூட்டணியில் பரபரப்பு

சென்னை , டிச. 9– அதிமுக–பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து ஆலோசிக்க, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மக்களவை தேர்தலுக்கு பின் அதிமுக–பாஜக கூட்டணி உடைந்த நிலையில், இரு தரப்பும் தனித்தனி கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணியை […]

Loading

செய்திகள்

அண்ணாமலை பெயரை சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி: பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

கோயம்புத்தூர், அக். 6– தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -– நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று, ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த […]

Loading

செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு: அண்ணாமலை கடும் தாக்கு

சென்னை, செப். 18– ‘‘தேர்தல் வாக்குறுதிகளில் 10%ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை’’ காட்டமாகக் கூறினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- ‘‘ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள […]

Loading

செய்திகள்

தண்ணீர் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறிய 5000 பேர்: ஒருவர் மட்டும் வசிக்கும் அவலம்

சென்னை, ஆக. 5– 5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்னை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டும் எஞ்சியிருப்பதாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது; ஒரு காலத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது ஒரு பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே எஞ்சியுள்ளது. முதல்வர் […]

Loading