சென்னை , டிச. 9– அதிமுக–பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து ஆலோசிக்க, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மக்களவை தேர்தலுக்கு பின் அதிமுக–பாஜக கூட்டணி உடைந்த நிலையில், இரு தரப்பும் தனித்தனி கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணியை […]
![]()





