சென்னை, டிச.26-– அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளன. அண்ணா தி.மு.க. தலைைமயிலான கூட்டணியில் பாரதீய ஜனதா மட்டும் தற்போது இடம் பெற்றிருந்தாலும், விரைவில் சில கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய ஜனதாவின் மத்திய மந்திரி பியுஷ் கோயலுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி […]
![]()







