அமதாபாத், நவ. 26: அகமதாபாத்தில் 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுகள் நடத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீட்டுள்ளது.காமன்வெல்த் அமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 2030 நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தும் நகராக அகமதாபாத் நகரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2010-இல் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் இந்த உலகளாவிய பன்முக விளையாட்டு விழா நடைபெற இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பல தலைவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்று, இது […]
![]()


