செய்திகள்

ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 34ம் ஆண்டு முன்னாள் மாணவர் சந்திப்பு

சென்னை, நவ. 17: ஆர்.எம். டி. பொறியியல் கல்லூரியின் 34வது முன்னாள் மாணவர் சந்திப்பு சென்னையில் உள்ள கே.எம் ஸ்பெக்ட்ராவில்…

Loading

கடலூர் கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்

கடலூர், நவ. 17: கடலூரில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 13,736 பயனாளிகளுக்கு ரூ.110.19 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட…

Loading

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு

விழுப்புரம், நவ. 17–- வடகிழக்கு பருவ மழையையொட்டி வானூர் தாலுகா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்….

Loading

ரஷியாவிடம் ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா

புதுடெல்லி, நவ.17- ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு முன்பே அக்டோபர் மாதம், ரஷியாவிடம் ரூ.25…

Loading

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்த முதல்வர் ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு

சென்னை, நவ 17 சுசிரா டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு இயல் – இசை – நாடக மன்றம் இணைந்து நடத்தும்…

Loading

தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு

சென்னை, நவ. 17: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடா்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்கவுள்ளதாக…

Loading

2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, ‘மைக்ரோ சிப்’ சென்னை மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டது

சென்னை, நவ.17: சென்னை மாநகராட்சி சார்பில் 2–-ம் கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து 552 செல்லப் பிராணிகளுக்கு…

Loading

30 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று குஷிப்படுத்திய ‘ரெயின் டிராப்ஸ்’ அறக்கட்டளை அமைச்சர் கீதா ஜீவன், விஜிபி சந்தோஷம் உடன் பயணித்தனர்.

சென்னை, நவ.17– குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும்…

Loading