சென்னை பள்ளிகளில் 10,12–ம் வகுப்பு மாணவர்களுக்கு “எளிய கற்றல் கையேடு’’:மேயர் பிரியா வழங்கினார்
சென்னை , நவ. 25: சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் அரசு பொதுத்தேர்வில்…
![]()
மணல் திருட்டை தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்
சென்னை, நவ. 25: மணல் திருட்டை தடுத்து நிறுத்தாத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
![]()
ஜாய் கிரிஸில்டா வுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
சென்னை, நவ. 25: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு…
![]()
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வெடித்துச் சிதறிய எத்தியோப்பியா எரிமலை
புதுடெல்லி, நவ. 25: எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன்…
![]()
சென்னை, நவ. 25– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன்…
![]()
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு
சென்னை, நவ. 25– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2025ம் ஆண்டில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் ரூ.79,57,509 மதிப்புள்ள 1769…
![]()
திருவண்ணாமலையில் உலக சாதனையாக 1500 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத தீபம் நிகழ்ச்சி
திருவண்ணாமலை நவ. 25-– திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில்…
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி வழங்கினார்.
திருவள்ளூர், நவ. 25– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு…
![]()
மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: வேலூர் கலெக்டர் உத்தரவு
வேலூர், நவ.25– மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர்…
![]()
கடலூர், நவ.24– கடலூரில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம்…
![]()

