செய்திகள்

சென்னை மெரீனாவில் போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் கைது

சென்னை மெரீனா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்…

Loading

மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு சான்றிதழ் : விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

விழுப்புரம், டிச. 12: விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா…

Loading

மொரிஷியஸில் ‘அகர்வால்ஸ்’ விழிப்படல சிறப்பு சிகிச்சை மையம்

சென்னை, டிச. 12: மொரிசியஸ் நாட்டில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் விழிவெண்படல மாற்று சிகிச்சை மற்றும் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி மையம்…

Loading

பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த கேமிரா சேகர் காலமானார்

சென்னை, டிச. 12– சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்த கேமிரா சேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பறவை…

Loading

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம்: சென்னையில் 19 மண்டலங்களில் 13–ந் தேதி குறைதீர் முகாம்

சென்னை, டிச. 11: டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்…

Loading

நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விண்வெளித்துறை: இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்

திருநெல்வேலி, டிச.11: இந்திய விண்வெளித்துறை நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதத்துடன் கூறினார். திருநெல்வேலியில் இஸ்ரோ…

Loading

1 மில்லியன் டாலர் ‘கோல்டு கார்டு’ விசா: அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார்

வாஷிங்டன், டிச. 11: 1 மில்லியன் டாலர் கோல்டு கார்டு விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவுக்கு சென்று…

Loading

15–ந்தேதி முதல் அண்ணா தி.மு.க. விருப்ப மனு வினியோகம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, டிச. 11: 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15–ந்தேதி முதல்…

Loading

4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணை: சி.வி. கணேசன் வழங்கினார்

சென்னை, டிச. 11: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-–II போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை…

Loading

பெருங்குடி, கொடுங்கையூரில் 48.41 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது

சென்னை, டிச. 11: சென்னை மாநகராட்சியில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் இதுவரை 48.41 லட்சம்…

Loading