செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வேலூர், டிச. 16: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து…

Loading

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், டிச. 16: காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செந்தமிழ்…

Loading

காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 569 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் டிச. 16: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்…

Loading

கடலூரில் 157 மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் கலெக்டர் வழங்கினார்

கடலூர், டிச. 16: கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு…

Loading

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண் அல்ல

மதுரை, டிச. 15: ‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூணல்ல, சமணர் காலத்துத் தூண்’ என்று கோர்ட்டில் கோவில் நிர்வாகம்…

Loading

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க ஜெ.பி. நட்டா வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 15: பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல்…

Loading

ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்: இருவருமே பாகிஸ்தானியர்கள்

சிட்னி, டிச. 15: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக…

Loading

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ், டிச. 15: மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருக்கிறோம்…

Loading