செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டோம்

மதுராந்தகம், ஜனவரி 24: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக…

Loading

சட்டசபையில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை

சென்னை, ஜன. 24– சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையில் அண்ணா தி.மு.க….

Loading

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 24– தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர்…

Loading

தி.மு.க. ஆட்சி முடிவுக்கு கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு

* தமிழ், தமிழர்களின் எதிரி தி.மு.க. * போதைப்பொருள் கும்பலிடம் ஆட்சி ஒப்படைப்பு மதுராந்தகத்தில் நடந்த பிரமாண்ட கூட்டம் தமிழக…

Loading

பூவிருந்தவல்லி -– வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதிக்கட்ட ஆய்வு

சென்னை, ஜன. 24– பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு அடுத்த மாதம் நடக்கப்படும்…

Loading

எந்த நேரத்திலும், எதுவும் மாறும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஜன. 24– எந்த நேரத்திலும், எதுவும் மாறும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த்…

Loading

திருவனந்தபுரம் – தாம்பரம் உட்பட 3 ‘‘அம்ருத் பாரத்’’ ரெயில்கள்: மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஜன. 23– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அம்ருத் பாரத் ரெயில் சேவைகளை…

Loading

ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள்…

Loading

பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமலே இருப்பதா? தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன.23– ‘‘தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்கள், ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த…

Loading

தி.மு.க. அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது

புதுடெல்லி, ஜன. 23– ஊழல் தி.மு.க. அரசுக்கு விடை கொடுக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….

Loading