செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 4– கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும்…

Loading

பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம்: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

சென்னை, ஜூலை 4–- சென்னையில் பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட்…

Loading

சென்னை நகரில் வீடுவீடாக நேரில் போய் மக்களிடம் ஸ்டாலின் உரையாடினார்

சென்னை, ஜூலை 3– தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று “ஓரணியில் தமிழ்நாடு”…

Loading

கள்ளக்குறிச்சி அருகே நடந்த துணிகரம் வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைக் கொள்ளை

கள்ளக்குறிச்சி, ஜூலை 3– கள்ளக்குறிச்சி அருகே வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளை…

Loading

உயிருக்கு அச்சுருத்தல்: வீடியோ எடுத்தவர் பேட்டி

சிவகங்கை, ஜூலை 3– இளைஞர் அஜித்குமார் மரணத்தில் ‘சாட்சிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் கூறியுள்ளார். சிவகங்கை…

Loading

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 2,620 கோடி அபராதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றம் தீர்ப்பு நியூயார்க், ஜூலை 3– ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள்…

Loading

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளியின் தாயாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

மதுரை, ஜூலை 3–- போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்….

Loading

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது: அதிபர் ஜான் டிராமணி வழங்கினார்

அக்ரா, ஜூலை 3– கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நிலையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு…

Loading