செய்திகள்

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: திருவண்ணாமலை, சிதம்பரத்தில் பயணம்

சென்னை, ஜூலை 30– ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம்…

Loading

நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு: சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை, ஜூலை 30– நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்….

Loading

மெட்ரோ ரெயில்களில் புகையிலை பயன்படுத்தினால் அபராதம்

சென்னை, ஜூலை 30– மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

Loading

ஜப்பான், ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 அடி உயரத்துக்கு எழுந்த பேரலை

மாஸ்கோ, ஜூலை 30– ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர்…

Loading

போரை நிறுத்தும்படி எந்த தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை’’:

புதுடெல்லி, ஜூலை.30- போரை நிறுத்தும்படி எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை,” என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான…

Loading

காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை, ஜூலை.30- அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீபாவளியின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும், காவிரி–குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று…

Loading

திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர் பலி

சென்னை, ஜூலை 29– திருமங்கலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார். அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்…

Loading

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித்ஷா தகவல்

புதுடெல்லி, ஜூலை 29– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர்…

Loading

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளம் ஆய்வு

சென்னை, ஜூலை 29– எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர்…

Loading