மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: திருவண்ணாமலை, சிதம்பரத்தில் பயணம்
சென்னை, ஜூலை 30– ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம்…
![]()
நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு: சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை, ஜூலை 30– நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்….
![]()
சென்னை, ஜூலை 30– மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….
![]()
ஜப்பான், ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 அடி உயரத்துக்கு எழுந்த பேரலை
மாஸ்கோ, ஜூலை 30– ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர்…
![]()
புதுடெல்லி, ஜூலை.30- போரை நிறுத்தும்படி எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை,” என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான…
![]()
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சிவகங்கை, ஜூலை.30- அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீபாவளியின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும், காவிரி–குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று…
![]()
சென்னை, ஜூலை 29– திருமங்கலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார். அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்…
![]()
புதுடெல்லி, ஜூலை 29– நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற…
![]()
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித்ஷா தகவல்
புதுடெல்லி, ஜூலை 29– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர்…
![]()
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளம் ஆய்வு
சென்னை, ஜூலை 29– எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர்…
![]()

