செய்திகள்

எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி, ஜன. 13– டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14–ந்தேதி) நடைபெற உள்ள பொங்கல் விழாவில்…

Loading

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருப்பூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவரம்

திருப்பூர், ஜன. 13– துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம்…

Loading

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேர விசாரணை நிறைவடைந்தது: சென்னை திரும்பினார் விஜய்

புதுடெல்லி, ஜன. 13– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம்…

Loading

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்

தாம்பரம், ஜன.13- தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை…

Loading

வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போட்டிகளோடு டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் குதூகலப் பொங்கல் விழா

சென்னை, ஜன.13– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் ‘தைத்திருநாள் பொங்கல் விழா’ மிகவும் உற்சாகமாகக்…

Loading

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி துவக்கம் அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்

சென்னை, ஜன.13- சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள்…

Loading

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

புதுடெல்லி, ஜன. 12– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில்…

Loading

17 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த ‘‘பி.எஸ்.எல்.வி. சி–62 ராக்கெட் திட்டம் தோல்வி’’: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12– ‘‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி–62 (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ராக்கெட்…

Loading

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்சி, ஜன. 12– திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்….

Loading