செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

மதுரை, செப். 4– 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள்…

Loading

கழுகு மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து

அமராவதி, செப்.4– விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கழுகு மோதியது. இதனையடுத்து அந்த விமானம்…

Loading

அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப். 4– அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி…

Loading

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, செப். 4– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை…

Loading

அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்:- மீறினால் ரூ.3000 வரை அபராதம்

சென்னை, செப். 4– சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.3000 வரை அபராதம்…

Loading

நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை, செப். 4– மின்வாரிய ஊழியர்களின் தவறு காரணமாக நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது….

Loading

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி; சென்னையில் இன்று 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை, செப். 4– வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…

Loading

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்: 2 அடுக்குகளில் மட்டுமே வரி

புதுடெல்லி, செப்.4-– டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும்,…

Loading

தெரு நாய் பிரச்சனை: தீர்வு கூறிய கமல்ஹாசன்

சென்னை, செப். 3– தெருநாய் பிரச்சனைக்கு கமல்ஹாச் தீர்வு கூறியுள்ளார். நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின்…

Loading

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூர், செப். 3– சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்…

Loading