செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

புதுடெல்லி, அக். 7– கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி…

Loading

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, அக். 7– தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்…

Loading

இந்தியா – பாகிஸ்தான் இடையே நான் சொன்னதால் தான் போரை நிறுத்தினார்கள்

நியூயார்க், அக். 7– கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள்…

Loading

சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் ரூ. 1.27 கோடி மீட்பு

சென்னை, அக். 7– சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,27,48,074 மீட்கப்பட்டு…

Loading

ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 7 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர், அக். 6– ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 7…

Loading

‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, அக்.6- ‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

Loading

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம்: அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி, அக்.6- இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நேற்று…

Loading