Uncategorized

திருப்போரூர் அருகே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

திருப்போரூர், நவ. 30– சென்னையை அடுத்த திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, ‘பிளேட்டஸ் பி.சி.,7’ என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம், (வயது […]

Loading

Uncategorized

பூந்தமல்லி பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில ஆசாமி கைது

ஆவடி, அக். 31– பூந்தமல்லி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில ஆசாமியை கைது செய்த போலீசார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பூந்தமல்லி கரையான்சாவடி சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் டி.சுபாஜினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் […]

Loading

Uncategorized

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

சென்னை, ஜூலை 14– தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Loading