கதைகள் சிறுகதை

செவ்வாய் கிரகத்தில் மங்களா பாட்டி – ஆர். வசந்தா

இப்போது இந்தக் கிரகம் எப்படியெல்லாம் மாறியுள்ளது. சிவநேசன் கூறிய பல விஷயங்கள் மங்களாவை யோசிக்க வைத்தது. 1000 ஆண்டு மனிதன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார் என்பதைப் பார்க்கிறோமே. நம்ப முடியவில்லையே. முந்தைய நிலை எப்படியிருந்தது என்று சொல்லச் சொன்னாள் பாட்டி. நாங்ள் வந்து இறங்கியபோது சில குரங்கு போன்ற உயிர்கள் மட்டும் உலாவின. சில நூற்றாண்டுகள் கழித்தவுடன் சில மனிதர்கள் போன்ற உருவங்கள் உலாவின. பல மாற்றங்கள் நிறைய நடந்தன. […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிரிவு உபச்சார விழா….! … விழா 15 ராஜா செல்லமுத்து

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

காதல் பாடம் – ஓட்டேரி செல்வகுமார்

சுபாஷ் + பிரியங்கா இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். சுபாசுக்கு பிரியங்கா மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. அவளின் நேர்த்தியான தலைமுடி அழகும் வட்ட வடிவ முக அழகும் சிரிக்கும் போது பளிச்சென்று தெரியும் அவள் பல்லழகும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சுபாஷ் பிரியங்கா வகுப்பறையில் பெரும் பகுதி சந்தித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் நண்பர்களாக இல்லை; காதலர்கள் ஆகவும் மாறவில்ல ஏதோ சும்மா பேருக்கு ஒன்றாக வகுப்பில் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள் விழாக்கள்

தீபங்களின் திருவிழா..! – விழா – 14 ராஜா செல்லமுத்து

அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள். இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு […]

Loading

கதைகள் சிறுகதை

கலைக்காத குருவிக்கூடு – ஆர். வசந்தா

பிருந்தாவும் விஜயனும் ஒரே ஆபீசில் வேலை பார்த்தனர். ஒன்றாக மதிய உணவு சாப்பிடும்போது பழக்கம் ஏற்பட்டது. அது பிறகு நட்பாக மாறியது. கொஞ்ச நாட்களில் வெளியே போய் காபி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனம் விட்டு பேசும் வரை நட்பு இறுகியது. விஜய் ஒரு நாள் ‘உன்னை நான் ஏன் திருமணம் செய்யக் கூடாது’ என்று எனக்கு தோன்றுகிறது என்றான். பிருந்தா ஒரு புன்முறுவலில் பதிலளித்தாள். சம்மதம் என்று அதற்கு பதில் என்று எடுத்துக் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அறுவடைத் திருவிழா…! – ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

கதைகள் சிறுகதை

அம்மா அம்மாதான் – ஜெ. மகேந்திரன்

வறுமை, வறுமை, வறுமை நிழலாகத் தாண்டவமாடியது முத்துப்பாண்டியின் வீட்டில், ‘‘அம்மா இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும்’’ என்றான் மகன் , அடுப்பறையில் இருக்கும் நீர் மோரை சாப்பிட்டு போடா. ‘என்ன’ இன்டர்வியூக்கா பதிலை தயார் செய்து விட்டாயா’ இது நீ போகிற 10வது இன்டர்வியூ. கடவுள் ஏன் தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ? நல்லவர்களிடத்தில் விளையாடுவது அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிபோல. வியர்வை சிந்த உழைத்து என்னப் பயன்? பையனை கரை சேர்க்க முடியவில்லையே, ‘நான் கண் மூடி விட்டால் […]

Loading

கதைகள் சிறுகதை

நவராத்திரி விழா ….! – ராஜா செல்லமுத்து

அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … சக்தி !!! சக்தி!!! … ஒட்டேரி செல்வா குமார்

கிராமப்புற இந்தியாவின் ரோலிங் மலைகளில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஆயிஷா என்ற இளம் பெண் தனது குடும்பத்துடன் வாழ்ந்தார். ஆயிஷாவின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்க கடுமையாக உழைத்த விவசாயிகள், ஆனால் அவர்கள் முடிவுகளை சந்திக்க சிரமப்பட்டனர். ஆயிஷாவின் பெற்றோர் தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பது முன்னுரிமை அல்ல என்றும் அவர்கள் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இளம் வயதினரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நம்பினர். இருப்பினும் ஆயிஷாவின் பாட்டி […]

Loading