கட்டபொம்மன் – 15 கட்டபொம்மன், ஊமைத்துரை பிள்ளைகளை ஆங்கிலேயர்களே படிக்க வைத்துள்ளனர். அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, இவர்களிடம் வீரம் இருக்கா? இல்லையா? என்று பரிசோதிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்து, ஒரு இடத்தில் போர்கருவிகளையும், ஒரு இடத்தில் திண்பண்டங்களையும் வைத்து, இவர்களை அழைத்து உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் வாள்களையும், கேடயங்களையும் எடுத்துள்ளார்கள். இவர்களது ரத்தத்தில் இன்னும் வீரம் இருக்கிறது என்று வியந்து பார்த்த ஆங்கிலேயர்கள், போர்க்கலையை தவிர்த்து, அவர்களை பிஏ […]
![]()











