சிறுகதை விழாக்கள்

சிறுகதை … நவராத்திரி விழா ….! …. விழா – 12 ராஜா செல்லமுத்து

அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அறுவடைத் திருவிழா…! – ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

கதைகள் சிறுகதை

அம்மா அம்மாதான் – ஜெ. மகேந்திரன்

வறுமை, வறுமை, வறுமை நிழலாகத் தாண்டவமாடியது முத்துப்பாண்டியின் வீட்டில், ‘‘அம்மா இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும்’’ என்றான் மகன் , அடுப்பறையில் இருக்கும் நீர் மோரை சாப்பிட்டு போடா. ‘என்ன’ இன்டர்வியூக்கா பதிலை தயார் செய்து விட்டாயா’ இது நீ போகிற 10வது இன்டர்வியூ. கடவுள் ஏன் தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ? நல்லவர்களிடத்தில் விளையாடுவது அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிபோல. வியர்வை சிந்த உழைத்து என்னப் பயன்? பையனை கரை சேர்க்க முடியவில்லையே, ‘நான் கண் மூடி விட்டால் […]

Loading

கதைகள் சிறுகதை

நவராத்திரி விழா ….! – ராஜா செல்லமுத்து

அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … சக்தி !!! சக்தி!!! … ஒட்டேரி செல்வா குமார்

கிராமப்புற இந்தியாவின் ரோலிங் மலைகளில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஆயிஷா என்ற இளம் பெண் தனது குடும்பத்துடன் வாழ்ந்தார். ஆயிஷாவின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்க கடுமையாக உழைத்த விவசாயிகள், ஆனால் அவர்கள் முடிவுகளை சந்திக்க சிரமப்பட்டனர். ஆயிஷாவின் பெற்றோர் தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பது முன்னுரிமை அல்ல என்றும் அவர்கள் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இளம் வயதினரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நம்பினர். இருப்பினும் ஆயிஷாவின் பாட்டி […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பரிசளிப்பு விழா…! – விழா 11 ராஜா செல்லமுத்து

உயர்ந்து வளர்ந்த அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அது அந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவைப் போலவே இருக்கும்.வருடம் முழுவதும் ஓடியாடி வேலை செய்த ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அந்த விழாவில் நிறுவனத்தில் திறமையாகப் பணிபுரிபவர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள். வெளியில் இருந்து நிறுவனத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் என்று அத்தனை பேரையும் தேர்வு செய்து பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை […]

Loading