சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிறந்த நாள் விழா ….! விழா 17 …. ராஜா செல்லமுத்து

அங்கிருந்த மரங்களில் எல்லாம் கலர் கலராய் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ண வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்ற சத்தம் அந்த வளாகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று தாரணிக்குப் பிறந்த நாள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். அத்தனை அழகாய் புத்தாடை உடுத்தியிருந்தாள். கழுத்தை நிறைக்கும் தங்கச் செயின்கள். விரல்களில் மோதிரம் என்று ஆடம்பரத்தின் உச்சியில் இருந்த தாரணிக்கு பிள்ளைகள் எல்லாம் ஹேப்பி பர்த்டே பாடிக்கொண்டிருந்தார்கள். அருகில் தாரணியின் அப்பா நிலவழகன். […]

Loading

சிறுகதை விழாக்கள்

கோடை விழா… ! விழா 16 … ராஜா செல்லமுத்து

வெயிலை மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்த வானம், இப்போது லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே சில தூறல்களும் சாரல்களும் பூமியை நனைத்துக் கொண்டிருந்தது, மேகம் . வெப்பத்தைத் தணிப்பதற்கும் மகிழ்ச்சியை மனதில் விதைப்பதற்கும் மக்கள் கோடைத் திருவிழாவை நோக்கி படையெடுத்தார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என்று மலைப் பிரதேசங்களில் கொண்டாடப்படும் கோடை விழாக்களில் அடைக்கலமாக ஓடினார்கள். சுதர்சனம் ஊட்டியை தேர்ந்தெடுத்தார். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்குச் சென்றால் கோடை விழாவைப் பார்த்தது போல இருக்கும். அதோடு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … இனிய பிறந்தநாள் … ஓட்டேரி செல்வ குமார் …

இன்று வசுந்தராவுக்கு ஐந்தாவது பிறந்தநாள் இரவு மணி எட்டு இருக்கும் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து கிருஷ் பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து விட்டார்கள் வீட்டை சுற்றிலும் புதிய அலங்காரமாக பொருள்களும் “ஹாப்பி பர்த்டே” என்கின்ற வாசகர்களும் ஆங்காங்கே எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்களும் சிறுமிகளும் வச்சுவின் அண்ணன் பவன் நண்பர்களும் அங்கே கூடிவிட்டனர் வச்சு தன் பங்கிற்கு பிறந்தநாள் ஆடை அணிந்து […]

Loading

கதைகள் சிறுகதை

செவ்வாய் கிரகத்தில் மங்களா பாட்டி – ஆர். வசந்தா

இப்போது இந்தக் கிரகம் எப்படியெல்லாம் மாறியுள்ளது. சிவநேசன் கூறிய பல விஷயங்கள் மங்களாவை யோசிக்க வைத்தது. 1000 ஆண்டு மனிதன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார் என்பதைப் பார்க்கிறோமே. நம்ப முடியவில்லையே. முந்தைய நிலை எப்படியிருந்தது என்று சொல்லச் சொன்னாள் பாட்டி. நாங்ள் வந்து இறங்கியபோது சில குரங்கு போன்ற உயிர்கள் மட்டும் உலாவின. சில நூற்றாண்டுகள் கழித்தவுடன் சில மனிதர்கள் போன்ற உருவங்கள் உலாவின. பல மாற்றங்கள் நிறைய நடந்தன. […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிரிவு உபச்சார விழா….! … விழா 15 ராஜா செல்லமுத்து

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

காதல் பாடம் – ஓட்டேரி செல்வகுமார்

சுபாஷ் + பிரியங்கா இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். சுபாசுக்கு பிரியங்கா மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. அவளின் நேர்த்தியான தலைமுடி அழகும் வட்ட வடிவ முக அழகும் சிரிக்கும் போது பளிச்சென்று தெரியும் அவள் பல்லழகும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சுபாஷ் பிரியங்கா வகுப்பறையில் பெரும் பகுதி சந்தித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் நண்பர்களாக இல்லை; காதலர்கள் ஆகவும் மாறவில்ல ஏதோ சும்மா பேருக்கு ஒன்றாக வகுப்பில் […]

Loading

சிறுகதை

சிறுகதை … காதல் பாடம் … ஓட்டேரி செல்வகுமார் …

சுபாஷ் + பிரியங்கா இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். சுபாசுக்கு பிரியங்கா மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. அவளின் நேர்த்தியான தலைமுடி அழகும் வட்ட வடிவ முக அழகும் சிரிக்கும் போது பளிச்சென்று தெரியும் அவள் பல்லழகும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சுபாஷ் பிரியங்கா வகுப்பறையில் பெரும் பகுதி சந்தித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் நண்பர்களாக இல்லை; காதலர்கள் ஆகவும் மாறவில்ல ஏதோ சும்மா பேருக்கு ஒன்றாக வகுப்பில் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள் விழாக்கள்

தீபங்களின் திருவிழா..! – விழா – 14 ராஜா செல்லமுத்து

அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள். இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … அறுவடைத் திருவிழா…! … விழா 13 ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

கதைகள் சிறுகதை

கலைக்காத குருவிக்கூடு – ஆர். வசந்தா

பிருந்தாவும் விஜயனும் ஒரே ஆபீசில் வேலை பார்த்தனர். ஒன்றாக மதிய உணவு சாப்பிடும்போது பழக்கம் ஏற்பட்டது. அது பிறகு நட்பாக மாறியது. கொஞ்ச நாட்களில் வெளியே போய் காபி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனம் விட்டு பேசும் வரை நட்பு இறுகியது. விஜய் ஒரு நாள் ‘உன்னை நான் ஏன் திருமணம் செய்யக் கூடாது’ என்று எனக்கு தோன்றுகிறது என்றான். பிருந்தா ஒரு புன்முறுவலில் பதிலளித்தாள். சம்மதம் என்று அதற்கு பதில் என்று எடுத்துக் […]

Loading