செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

உறுப்புகள் தானம் நாட்டின் கட்டாயம்!

ஆர். முத்துக்குமார் உலக உறுப்புத் தான தினத்தையொட்டி, ஆகஸ்ட் 13 , அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, இந்தியாவில் உறுப்பு தானத்தின் குறைவான நிலையை சுட்டிக்காட்டி மக்களிடம் வலுவான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருந்தாலும், தகுந்த தான உறுப்பு கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்கள் பலியாகி கொண்டு இருப்பது தவிர்க்கக்கூடிய பேரிழப்பாகும் என பதிவிட்டுள்ளார். 2013-ல் 4,990 உறுப்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமை: பிரியா ஒரு புதிய அத்தியாயம்

நாடும் நடப்பும் ஆர்.முத்துக்குமார் இந்திய வணிக உலகில் பெண்களின் தலைமைப் பொறுப்பு குறித்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பாய், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு இருப்பதுடன் ஒரு புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது. ரோஹித் ஜாவாவுக்குப் பதிலாக, பிரியா நாயர் அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது வெறும் ஒரு பதவி உயர்வு மட்டுமல்ல, இந்தியப் பெரு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

துணை ஜனாதிபதி போட்டியில் நட்டா, ஹரிவன்ஷ்

தலையங்கம் இந்திய அரசியலில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, மாண்புமிகு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்கர், தனது ஐந்து ஆண்டு பதவிக் காலம் (2022 ஆகஸ்ட் முதல் 2027 வரை) நிறைவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்ததன் மூலம், வி.வி.கிரி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் போன்ற ஒரு சில துணை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்திய நடுத்தர வர்க்கத்தின் கிரிப்டோ கனவு: பாதுகாப்பு & ஒழுங்குமுறையின் அவசியம்!

இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் இதயத்தில் ஒரு கனவு உள்ளது – அது நிதி சுதந்திரம் பற்றிய கனவு, வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பைக் கண்டுபிடிப்பது. பலருக்கு, கிரிப்டோகரன்சி அந்தக் கனவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் வடிவிலான சொத்து என்பதுடன் பலருக்கும் உற்சாகம் தருவதாக உள்ளது. மேலும் மிக முக்கியமாக, எந்த வங்கியும் அல்லது நிலையான வைப்புநிதியும் கொடுக்க முடியாத வருமானத்தை இது உறுதியளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு பளபளப்பான நாணயத்திற்கும் ஒரு மறுபக்கம் […]

Loading