நாடும் நடப்பும்

பழைய தரவுகளின் பிழைகள் தீர டிஜிட்டல் மக்கள் கணக்கெடுப்பு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என பதிவாகியது. அதற்கு பின் கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியாவின் மக்கள், வாழ்வியல், சமூக மாற்றங்கள் குறித்து நாம் நம்பி வரும் தரவுகள் அனைத்தும் மதிப்பீடுகளே. தற்போது உலகளாவிய கணிப்புகளின்படி இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது; சீனாவையும் முந்தியுள்ளது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு இல்லை. 2021-ல் நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

“சர்வதேச சட்டமீறல்” : டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

நியூயார்க், ஜன. 4: அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இது சர்வதேச சட்டமீறல் என்று அதிபர் டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. நியூயார்க் நகர மேயர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் மின்னணு உற்பத்தி திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, ஜன. 3: தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ரூ.41 ஆயிரத்து 863 கோடி மதிப்புள்ள மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு பொருட்கள் உற்பத்தி தொடர்பான ரூ.12 ஆயிரத்து 704 கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ரூ.41 ஆயிரத்து 863 கோடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் 22 மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதல்: விமானி உயிரிழப்பு

வாஷிங்டன், டிச. 29: அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் விமானி உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹேமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

மஸ்கட், டிச.19: பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஓமனுக்கு ஏற்றுமதி ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு ஓமன் வரி விதிக்காது. ஜோர்டான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை தொடர்ந்து ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-–ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலும், ஓமன் சார்பில் அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா–ஓமன் நாட்டு உறவுகளை பிரதிபலிக்கும் வரவேற்பு மோடி பெருமிதம்

மஸ்கட், டிச. 18: எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஓமன் சென்றார். ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்-ஐ சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ஓமனில் கிடைத்த இந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், டிச. 18: அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:– “நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த 7 மாதங்களாக ஒரு வெளிநாட்டினர் கூட சட்டவிரோதமாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள்: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 2 மாநாடு

சென்னை,, டிச.18: சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்பு கணினி பொறியியல் தொழில்நுட்பத்துறை சார்பில் இயந்திர நுண்ணறிவு மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கான தொழில் நுட்பங்கள் குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு ஓமன் சுல்தானகத்தின் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 இரண்டு நாள் மாநாடு ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் குழும தலைவர் முனைவர் ஆர். சிவக்குமார் மற்றும் இணை தலைவர் முனைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் தலைமையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் இசை விழாவில் சங்கீத கலாசிகாமணி பட்டம்: ஐஐடி இயக்குனர் காமகோடி வழங்கினார்

சென்னை, டிச.18: சென்னையின் பழமையான சபைகளில் ஒன்று, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியாகும். அதன் 93-ம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கம் மற்றும் விழா நேற்று தொடங்கியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி முன்னிலையில் இந்த விழாவை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் (ஐஐடி) பேராசிரியர் காமகோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது காமகோடி, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு சங்கீத கலாசிகாமணி பட்டத்தையும் ரொக்கப் பரிசையும் வழங்கினார். நல்லி குப்புசாமி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை

சென்னை, டிச. 18: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், தேசிய அளவில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ.1.5 லட்சம் ரொக்க பரிசையும் வென்றுள்ளனர். இந்த வெற்றி, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வின் மூலம் கிடைத்தது. “சிக்கிம் மடாலயங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி, சுற்றுலா மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்காக வெளிப்படுத்துதல்” என்ற அரசின் அதிகாரப்பூர்வ பிரச்சினைத் தலைப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதிலிருந்தும் பல அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பல கட்ட மதிப்பீட்டுக்குப் பிறகு 5 அணிகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. […]

Loading