செய்திகள்

நடிகை கவுரி கிஷன் விவகாரம்: யூ-டியூபர்களுக்கு குஷ்பு அட்வைஸ்

சென்னை, நவ. 7– நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில் யூ-டியூபர்களுக்கு குஷ்பு அட்வைஸ் வழங்கியுள்ளார். அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் ‘பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே… வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

சென்னை, நவ. 7– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. க நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையானது. வா்த்தகம் நிறைவடையும் மாலையில் தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,320-க்கும், சவரனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,560-க்கும் […]

Loading

செய்திகள்

கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்சில் 142 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் கரையை கடக்க தொடங்கி உள்ளது மணிலா, நவ. 7– பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது. பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தியத்தை கடந்து தென்​ சீனக் கடல் நோக்கி நகர்ந்​தது. இதில் பிலிப்​பைன்​சின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் […]

Loading

செய்திகள்

சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை: கொலையாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

சேலம், நவ. 7– சேலம் அருகே நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலையை அடுத்த தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பாவாயி (வயது 70). இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். கணவர் மாரிமுத்து இறந்துவிட்டதால் மகன் கந்தசாமியுடன் பாவாயி வசித்து வந்தார். மேலும் பாவாயி அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வாராம். இந்த நிலையில் சில […]

Loading

செய்திகள்

கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, நவ.7 இன்று (7ந் தேதி) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள். இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் […]

Loading

செய்திகள்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு:

100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு புதுடெல்லி, நவ. 7– இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு […]

Loading

செய்திகள்

சாலையில் நடந்த சென்ற இளம்பெண் கதற கதற காரில் கடத்தல்

4 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை கோவை, நவ. 7– கோவையில் இளம்பெண் கதற கதற காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். கோவையில் காரில் இருந்த காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு […]

Loading

செய்திகள்

பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த கட்டுப்பாடுகள்

இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு சென்னை, நவ.6– தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவர இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு செய்யப்பட்டது. கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அரசியல் கட்சி […]

Loading

செய்திகள்

பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல்: 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.6– பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பகல் 1 மணி நிலவரப்படி 42.3% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி […]

Loading

செய்திகள்

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை: 8–ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

கோவை, நவ. 6– எர்ணாகுளம்-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை 8–ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Loading