செய்திகள்

சிதம்பரத்தில் திறந்த நிலை சதுரங்கப் போட்டி: வீனஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிதம்பரம், நவ. 18– கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து கேஏஎப்டி செஸ் அகாடமி சார்பில் முதலாவது சிதம்பரம் தாலுகா அளவிலான திறந்தநிலை சதுரங்கப் போட்டி – 2025 சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தாலுகா அளவிலான சதுரங்கப் போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, போட்டியை நடத்திய பள்ளி வளாகத்தைச் சேர்ந்த வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மாணவ மாணவிகள் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை, நவ. 18– ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 72-வது கூட்டுறவு வார விழா: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

கள்ளக்குறிச்சி, நவ. 18– கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகன் மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், உளுந்தூர்பேட்டை […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடி நாளை கோவை வருகை: உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவை, நவ.18- விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் […]

Loading

செய்திகள்

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: சர்வதேச கோர்ட் தீர்ப்பு

டாக்கா, நவ.18-– மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. 78 வயதான இவர், 1971-ம் ஆண்டு, இந்தியாவின் உதவியுடன் வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வங்காளதேச பிரதமராக இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவு; ஒரு சவரன் ரூ.91,200

சென்னை: 18  சென்னையில் இன்று (நவ.,18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவை கண்டுள்ளது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.,15) ஆபரண தங்கம் கிராம் 11,550 ரூபாய்க்கும், சவரன் 92,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 175 ரூபாய்க்கு விற்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

தி.மு.க.வினருக்கு எஸ்ஐஆர் பயிற்சி : இளங்கோ எம்.பி. தகவல்

மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் எஸ்ஐஆர்-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு , அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்

புதுடெல்லி, நவ. 17: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமீர் அலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தங்கம் விலை குறைந்தது : ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை

சென்னை, நவ. 17: தங்கம் விலை இன்று குறைந்ததையடுத்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது கடந்த மாதம் 28ந்தேதி ஒரு சவரன் […]

Loading

செய்திகள்

தி.மு.க. 75 அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி : முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னை, நவ.17 தி.மு.க. 75 அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, 63 புத்தகங்களை வாங்கினார். வரும் ஆண்டுகளிலும் இது தொடரட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா’ கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று வரை இந்த திருவிழா நடந்தது. நேற்று நடந்த திருவிழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முற்போக்கு புத்தகக் காட்சியை […]

Loading