செய்திகள் வாழ்வியல்

குறு சிறு தொழில் தொடங்க கடனுதவி : சிறுதொழில் மேம்பாட்டு வங்கி, பரோடா வங்கியுடன் ஒப்பந்தம்

சென்னை, நவ. 22: குறு சிறு நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.ஈ) மற்றும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவித்தல், நிதியளித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான முதன்மை நிதி நிறுவனம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி), இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை இரண்டும் இணைந்து விக்சித் பாரத் 2047–ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியா முழுவதும் எம்எஸ்எம்ஈகள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை மேம்படுத்துதல், பணி மூலதன அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் நிதி […]

Loading

செய்திகள்

தமிழக வளர்ச்சியே இந்தியாவின் முன்னேற்றம்: – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 22 தமிழகத்தின் முன்னேற்றமே இந்தியாவின் வளர்ச்சியாகும் எனவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும், இந்த இரண்டு நகரங்களுக்கான மெட்ரோ திட்டங்களை பலமுறை கோரியிருந்தும், அவை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தீர்மானமாக அமைவான இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமடைவது வருந்தத்தக்கது என்றும் […]

Loading

செய்திகள்

மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ அழகி பாத்திமா போஷ் தேர்வு

புதுடெல்லி, நவ. 21– இந்தாண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் தேர்வு செய்யப்பட்டார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்திர போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது. இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா போட்டியிட்டார். 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதிச் சுற்றில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி […]

Loading

செய்திகள்

ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து: பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றம்

சென்னை, நவ. 21– ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் “எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இங்குள்ள உணவகத்தில் தீபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது எக்‍ஸ்பிரஸ் மாலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கடந்த 2 மாதம் முன்பு, செப்டம்பர் மாதம் 23 ந்தேதி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் 4வது […]

Loading

செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

திருப்பதி, நவ. 21– திருப்பதி ஏழுமலையானை இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அவருடன் தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வந்திருந்தனர். விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு […]

Loading

செய்திகள்

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 21– இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை, வணிக நோக்கத்துடன் பயன்படுத்த சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என யூடியூப் […]

Loading

செய்திகள்

‘‘மாநில உரிமை, உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டும் போராட்டம் தொடரும்’’: ஸ்டாலின்

‘‘கவர்னர்களுக்கு காலக்கெடு; அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம்’’ சென்னை, நவ. 21– மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த […]

Loading

செய்திகள்

‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, ஆன்மாவை உயர்த்தும் ஓர் புனிதப் பாதை’’: டி.எஸ். திருமூர்த்தி

சென்னை, நவ. 20: ‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, இசை மூலம் ஆன்மாவை உயர்த்தும் ஒரு புனிதமான பாதை’’ என்று 15வது ஆண்டு டிரினிட்டி மிரர் இசைக் கலைவிழா – 2025ஐத் துவக்கி வைத்த ஐ.நாவின் இந்தியாவுக்கான முன்னாள் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பெருமிதத்தோடு கூறினார். அவர் உரையாற்றும் போது, ​​இந்தியாவின் பாரம்பரிய கலைகளின் செழுமை மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். வருடாந்திர இசை மற்றும் நடன விழாவை 15 ஆண்டுகளாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

10வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பாட்னா, நவ. 20: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய […]

Loading

செய்திகள்

‘‘தைரியமும் நேர்மையும் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே’’ மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா அழைப்பு

சென்னை, நவ. 20: ‘‘தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே’’ என்று மாதம்பட்டி ரங்கராஜுக்குஜாய் கிரிசில்டா அழைப்பு விடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் […]

Loading