செய்திகள்

காஞ்சிபுரத்தில் அண்ணல் லயன்ஸ் சங்கம் துவக்கம்

காஞ்சிபுரம், நவ. 23: பன்னாட்டு லயன்ஸ் சங்கத்திடமிருந்து புதியதாக சாசனம் பெற்ற காஞ்சிபுரம் அண்ணல் லயன்ஸ் சங்கதத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. துவக்க விழாவில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் என்.டி. பாஸ்கரன் கலந்து கொண்டு புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய சங்க நிர்வாகிகளிடம் சாசனச் சான்றிதழை வழங்கினார். லயன்ஸ் பன்னாட்டு இயக்குனர் லயன் எஸ்.மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட முதல் துணை ஆளுநர் […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்க விழா

சிதம்பரம், நவ. 23: சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி நிறுவனத்தில் கிராமங்களில் செயல்படுத்தவுள்ள பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது. சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மும்பை ரிலையன்ஸ் பவுன்டேஷேன் மும்பை இணைந்து கடலூர் மற்றும் நாகபட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 100 கிராமங்களின் பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திட்டத்தின் கீழ் பேரிடர் அபாயக் குறைப்பு, பேரிடர் தயார்நிலை, பேரிடர் மீப்பு நடவடிக்கை ஆகிய திட்டப்பணிகளை மேற்கண்ட […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; பக்தர்களுக்கு தரமற்ற அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை நவ. 23: திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தரமற்ற வகையில் அன்னதான உணவு தயாரித்து வழங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அன்னதானம் வழங்குவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கடலூருக்கு வந்த உலக ஹாக்கி கோப்பை: அமைச்சர் கணேசன் காட்சிப்படுத்தினார்

கடலூர், நவ.23 தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் கடலூர், மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இளையோர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் வழங்கப்படும் கோப்பையினை விளையாட்டு வீரர்களுக்கு காட்சிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்ததாவது:– முதலமைச்சர் விளையாட்டினை மேம்படுத்திடவும், அதிகமான இளைஞர்கள் தங்களது தனித்திறன்கள் மூலம் வெற்றிபெற்றிட வேண்டும் என்பதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக […]

Loading

செய்திகள் முழு தகவல்

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடையான நெல் பாதுகாப்பான இடங்களில் உள்ளது: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, நவ.23: காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:– எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தவறாக நெல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் திடீரென்று வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த மறுநாளே தீவிரமான மழை பெய்தது. குறுவை நெல்லை பொறுத்தவரையில், குறுகிய கால பயிராக விவசாயிகள் நடவு செய்வார்கள். அறுவடைக்கு முன்பாகவே, […]

Loading

செய்திகள்

சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் கண்டனம்

சென்னை, நவ.23: ‘விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சைக்கான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல’ என கர்ப்பிணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இனியா என்பவர் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு மே மாதம் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ரூ.15 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு எடுத்தேன். இந்த மருத்துவ காப்பீட்டில் அனைத்து […]

Loading

செய்திகள் முழு தகவல்

கர்நாடக ‘இசைப் புயல்’ – பிறவி மேதை: பிரமிப்பில் ஆழ்த்தும் 12 வயது ஓம் ஈஸ்வர்!

‘ஓம் ஈஸ்வர் ’ – இவரை கர்நாடக ‘இசைப் புயல்’ என்று அங்கீகரிக்கலாமே(ா)? – சந்தேகத்தோடு சந்தோஷக் கேள்வி எழுப்ப வைத்திருக்கும் கலைவாரிசு, டிரினிட்டி மிரர் இசைக் கலை விழாவில். (இடம்: மயிலாப்பூர் ஆர்ஆர் சபா) ஒட்டு மொத்த அரங்கையே பரபரப்பாக பேச வைத்த இளம் கலைஞன். பிறவி மேதை என்று பிரமிப்பில் ஆழ்த்த வந்திருக்கும் இளம் மொட்டு, விரிந்து மணம் வீச ஆரம்பித்திருக்கிறது. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் வித்வான் ஈஷ்வர் ராமகிருஷ்ணனின் மகன் ஓம் ஈஸ்வர். […]

Loading

செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை, நவ. 22: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று முன் தினம் (20–ந்தேதி) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, நேற்று (21–ந்தேதி) காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவியது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரத்தில் நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் துறை சார்பாக உரிமை பெற்ற நில அலுவலர் நியமிக்கப்படுவதை எதிர்த்தும், 502 குறுவட்ட அலுவலர் பதவி தரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்கான தரம் உயர்த்தி தர வேண்டும் என்றும், சுமார் காஞ்சிபுரம் மாவட்டம் […]

Loading

செய்திகள்

மாநகர் போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘பஸ் பர்ஸ்ட்’ பிரச்சாரம்: உதயநிதி துவக்கி வைத்தார்

சென்னை, நவ.22: சென்னை அண்ணா சதுக்கம் பஸ் முனையத்தில், மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கு முன்னுரிமைக்கான ‘பஸ் பர்ஸ்ட்’ என்ற பிரச்சாரத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் பொதுப்பஸ்களை முன்னிலைப்படுத்தி, பொது மக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கான முன்னுரிமை ‘பஸ் பர்ஸ்ட்’ பிரச்சாரத்தில் சிறப்பு அம்சங்களான குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைதல், தடைகள் மற்றும் நெரிசல் அற்ற பஸ் பயணம், குறைந்த உமிழ்வு போன்ற […]

Loading