செய்திகள்

அயோத்தி கோவில் கோபுரத்தில் நாளை கொடியேற்ற விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

அயோத்தி, நவ. 24: ராமர் பிறந்த பூமியான அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் நாளை நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான கொடியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோவிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காவிக்கொடியை ஏற்றவுள்ளார் விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன்பிறகு விருந்தினா்களுக்கான சிறப்புத் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றார்

புதுடெல்லி, நவ.24: சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இன்று சூர்யகாந்த் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் […]

Loading

செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை

தூத்துக்குடி, நவ. 24 திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன முதல் […]

Loading

செய்திகள்

செஞ்சிக் கோட்டையை பார்வையிட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்

விழுப்புரம், நவ. 24: யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட விழுப்பும் மாவட்டம் செஞ்சிக் கோட்டையை வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளைச் செயலகம் சார்பில், தூதரகங்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக, மத்திய கலாசார அமைச்சகம், தொல்லியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து பாரம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக் கோட்டையை […]

Loading

செய்திகள்

சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

சென்னை, நவ. 24: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று த.வெ.க. நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், […]

Loading

செய்திகள்

‘திவாலானவர்’ என அறிவிக்க தயாரா? விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை, நவ. 24– ‘திவாலானவர்’ என அறிவிக்க தயாரா? என விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. “லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற […]

Loading

செய்திகள்

கடையநல்லூர் அருகே இன்று காலை நடந்த கோர விபத்து

கடையநல்லூர், நவ. 24: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவில்பட்டியில் இருந்து இன்று காலை தென்காசி எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.ராஜபாளையத்தில் இருந்து கே.எஸ்.ஆர் தனியார் பேருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தன. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் இடைகால் காமராஜர்புரம் பகுதியில் சென்று […]

Loading

செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்: டிஎன்சிஏ தலைவர் சீனிவாசராவ், காசி விஸ்வநாதன் வழங்கின

வேலூர் நவ.24: வேலூர் மாநகரில் நவீன வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி. வி.சம்பத் கோரிக்கை வைத்தார். வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து வேலூர் மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்து, இந்த போட்டிகள் மாவட்ட தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தலைமையில் வேலூரில் நடைப்பெற்றது. இதில் 17 அணிகள் பங்கேற்று இருந்தது. […]

Loading

செய்திகள்

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, நவ.23: கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் […]

Loading

செய்திகள் முழு தகவல்

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செயற்குழுவில் தீர்மானம்

சென்னை, நவ. 23: ஒன்றிய அரசு துறைகளில் தினக்கூலி காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஊக்குவிக்காமல், நிரந்தர தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தமிழ்நாடு கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் செயற்குழு கூட்டம், சென்னை இராயப்பேட்டையிலுள்ள ஐ.என்.டி.யு.சி அலுவலகமான ஜி.ஆர். பவனில், தமிழ்நாடு தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மு. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். […]

Loading