அமராவதி: நவ. 29– ஆந்திராவில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ […]
![]()











