புதுச்சேரி, டிச. 9– புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், புதுவை போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதித்து, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. அதிகளவில் கூட்டம் கூடாத வகையில் க்யூஆர் […]
![]()











