செய்திகள்

அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி

சென்னை, டிச.10: அண்ணா தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்க வேண்டும். ஆனால், செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு […]

Loading

செய்திகள்

9வது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து இண்டிகோ விமான சேவை 10 சதவீதம் குறைப்பு மத்திய அரசு நடவடிக்கை

சென்னை, டிச. 10– நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் […]

Loading

செய்திகள்

பி.எஸ்.பி.பி. பள்ளியில் 3 நாள் இசை நாட்டிய விழா

சென்னை, டிச. 9: சென்னையில் பிரபலமான பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிறுவனர், திருமதி ஒய்ஜிபியின் நுாற்றாண்டு இசை நாட்டிய துவக்க விழா, கே.கே., நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. தொழில் அதிபர் நல்லி குப்புசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். ‘‘ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம்,திருமதி ஒய்ஜிபியின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பள்ளிக்கு வந்தார். பின், அவரது வீட்டிற்கும் சென்றார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு […]

Loading

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, டிச.10: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2-வது கட்டமாக வரும் 12-ந்தேதி முதல் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை […]

Loading

செய்திகள்

திருபுவனம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: 6 ஆண்டுகளாக தேடப்பட்ட 4 பேர் கைது

சென்னை, டிச. 10: இந்துக்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்ற முயன்றதை கண்டித்ததால், கொலை செய்யப்பட்ட பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 பேரை, தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (45). பா.ம.க., பிரமுகரான இவர் திருபுவனம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்படுவதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி மாதம் […]

Loading

செய்திகள்

கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, டிச. 10– ராஜாஜி கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர், சிந்தனையாளர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் தான் என் மனதில் எழுகின்றன. அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 20ம் நூற்றாண்டின் கூர்மையான சிந்தனை கொண்டவராக திகழ்ந்த இவர், மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமானங்கள் பெருமளவில் ரத்து:

5% சேவைகள் குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு டெல்லி  டிச. 9– கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமான சேவைகள் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருவதால், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இண்டிகோ நிறுவனம் இயக்கும் சேவைகளில் 5% வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் இண்டிகோ மிகப் பெரிய பங்காற்றும் நிறுவனம். தற்போது […]

Loading

செய்திகள்

அண்ணாமலை–அமித்ஷா சந்திப்பு: தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கை குறித்து கூட்டணியில் பரபரப்பு

சென்னை , டிச. 9– அதிமுக–பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து ஆலோசிக்க, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மக்களவை தேர்தலுக்கு பின் அதிமுக–பாஜக கூட்டணி உடைந்த நிலையில், இரு தரப்பும் தனித்தனி கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கூட்டணியை […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் நாளை சென்னை, டிச. 9– அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார். வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். […]

Loading

செய்திகள்

தாம்பரத்தில் 16–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, டிச.9– தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 16–ந் தேதி — செவ்வாய் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி […]

Loading