ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்கமாட்டோம் டெல்லி, ஜன.8– அண்ணா தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்சியில் அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமித்ஷா, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் […]
![]()











