டெல்லி, ஜூலை 3– நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ந்தேதி முதல் ஆகஸ்ட் 21 ந்தேதி வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். பொதுவாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களையும் முன்னிலைப்படுத்தும். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ந் தேதிகளில் கூட்டத்தொடர் […]
![]()











