சென்னை, ஜூலை 4– கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சம்பளம் தாமதப்படுத்துவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. விதைச் சான்றளிப்புத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு 2022–ம் ஆண்டு நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்தது, ஒருங்கிணைந்த […]
![]()










