கதைகள் சிறுகதை செய்திகள்

காதல் பாடம் – ஓட்டேரி செல்வகுமார்

சுபாஷ் + பிரியங்கா இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். சுபாசுக்கு பிரியங்கா மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது. அவளின் நேர்த்தியான தலைமுடி அழகும் வட்ட வடிவ முக அழகும் சிரிக்கும் போது பளிச்சென்று தெரியும் அவள் பல்லழகும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது சுபாஷ் பிரியங்கா வகுப்பறையில் பெரும் பகுதி சந்தித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் நண்பர்களாக இல்லை; காதலர்கள் ஆகவும் மாறவில்ல ஏதோ சும்மா பேருக்கு ஒன்றாக வகுப்பில் […]

Loading

செய்திகள்

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர்கள் சேர்க்கை: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

சென்னை, ஜூலை 7– அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து சேர்க்கைக்காக காத்திருப்பதை அறிந்து, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 2025–-26–ம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் உயர்கல்வி பெற 20% கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:–- கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. […]

Loading

செய்திகள்

44–வது பிறந்த நாள்: கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 7– இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 44–வது பிறந்த நாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் […]

Loading

செய்திகள்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை துவக்கினார் எடப்பாடி பழனிசாமி

மேட்டுப்பாளையம், ஜூலை 7– முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். கார் மூலம் மேட்டுப்பாளையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட எல்லையில் சின்னகள்ளிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அம்மனை […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி. ஜுலை. 7 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. கோவிலில் யாகசாலை பூஜைகள் […]

Loading

செய்திகள்

‘‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் நடவடிக்கை எதிரொலி : நீதிமன்றங்களிலும் சமூகநீதிக்கான கதவு திறந்தது’’

சென்னை, ஜூலை 9– ‘‘நீதிமன்றங்களிலும் சமூக நீதிக்கான கதவு திறந்தது’’ என்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் டி.பி. நோவா யவனராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘மக்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள் போன்றவைகளின் ஓயாத குரல்களே பல வாசல்களை திறந்து இருக்கின்றன. அந்த அடிப்படையில் தான், நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் சமூக நீதி ஏற்கப்பட்டது. அதன் வாயிலாக சில நியமனங்களும் கிடைத்தன. இதன் […]

Loading

செய்திகள்

கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன்

கடலூர், ஜூலை 9– கடலூர் ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கேட் கீப்பர், வேன் டிரைவர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று […]

Loading

செய்திகள்

114 குதிரைகள் சூழ உற்சாக வரவேற்பு; மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது

பிரேசிலியா, ஜூலை 9– பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய “கிராண்ட் காலர் ஆப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ்” விருது வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 5 நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனீரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரேசிலியா நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபரின் […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஐகோர்ட் ஜாமீன்

சென்னை, ஜூலை.9- நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பிரதீப்குமார் என்பவர் கைதானார். மேலும் அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்த ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவரும் ஓசூரில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் அளித்த […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, ஜூலை 9– சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமிஷனர் அருண் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி […]

Loading