செய்திகள்

இயந்திர கோளாறு: இண்டிகோ விமானம் மும்பையில் தரையிறக்கம்

மும்பை, ஜூலை 17– நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். பின்னர் விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் பத்திரமாக […]

Loading

செய்திகள்

த.வெ.க கொடி நிறம் தொடர்பான வழக்கு: விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை 17– த.வெ.க கொடி நிறம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க த.வெ.க. தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது. த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரு அணி நிர்வாகமே பொறுப்பு:

பெங்களூரு, ஜூலை 17– கர்நாடகாவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகமே முழு பொறுப்பு என்று கர்நாடகா ஐகோர்ட்டில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி கடந்த ஜூன் 4ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து பெங்கரூளுவுக்கு திரும்பியது. அப்போது, விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 60 பேர் உயிரிழப்பு

பாக்தாத், ஜூலை 17– ஈராக்கில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 5 மாடி அடுக்குமாடிகளை கொண்டது. இந்த மாலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி […]

Loading

செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து: இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் புதிய எச்சரிக்கை

புதுடெல்லி, ஜூலை 17 அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டார்க்கெட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இந்திய பெண் ஒருவர் சுமார் 7 மணிநேரம் பொருட்களை வாங்குவது போல நடித்துள்ளார். பிறகு, சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான […]

Loading

செய்திகள்

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதிபெற்ற 340 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை

சென்னை, ஜூலை.17- சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற 340 தேர்வர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வழங்கினார். மனிதநேய அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூகப் பணிகளை செய்கிறது. அதேபோல், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் […]

Loading

செய்திகள்

குறு, சிறு – நடுத்தரத் தொழிலில் மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புக்கு ரூ.40.50 லட்சம் பரிசு

சென்னை, ஜூலை 17– குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு தொழில்நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார். விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:–- “இன்று இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுப்பிடிப்புக்களான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய […]

Loading

செய்திகள்

பீகாரில் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா, ஜூலை 17– பீகாரில் குடியிருப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர். பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ஆரம்பத்தில் இருந்தே பீகாரில் அனைவருக்கும் மலிவு […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் அதி கனமழை: பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், ஜூலை 17– பாகிஸ்தானில் அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமான நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இடிபாடுகளில் […]

Loading

செய்திகள்

திண்டிவனம்அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், ஜூலை.17- திண்டிவனம் அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் அமைந்துள்ளது வன்னிப்பேர் கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:- இங்கிருக்கும் சிவன் கோவில் அருகில் விளைநிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமார் 2½ அடி உயரத்தில் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. தலை […]

Loading